மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு குரல் எழுப்பிய சானியா மிர்சா

x

டெல்லியில் போராடி வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு முன்னாள் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆதரவு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், தற்போது போராடி வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நாட்டிற்கு பெருமை சேர்த்தவர்கள் என்றும், அவர்களுக்கு நாம் தற்போது உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளார். போராடி வரும் வீரர்களுக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்