சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா... மாலை அணிந்து விரதம் இருக்கும் போலீசார்

x
  • திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி, ஏராளமான போலீசார் மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர்.
  • அங்கு, பூச்சொரிதல் விழா வெகு விமரிசையாக தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சமயபுரம் நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
  • இந்நிலையில், சட்டம், ஒழுங்கு சீர்கேடு இல்லாமல் திருவிழா சிறப்பாக நடைபெற வேண்டி, சமயபுரம் போலீசார் பக்தியுடன் மாலை அணிந்தும், விரதம் இருந்தும் அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்