இரும்பு பைப் கொண்டு விவசாயி மீது கொடூர தாக்குதல் - வெளியான அதிர்ச்சி வீடியோ

x
  • சேலம் மாவட்டடம் ஓமலூர் அருகே உள்ள பச்சனம்பட்டி கிராமம் கார்த்திகாடு பகுதியை சேர்ந்தவர் ரத்தினவேல்.
  • விவசாயியான இவர் முத்தநாயக்கன்பட்டி கிராமம் கோட்டைக்காடு பகுதியில் வீடு கட்டுவதற்காக நிலம் வாங்கி சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
  • அப்போது செல்லபிள்ளைகுட்டை அருந்ததியர் காலனியை சேர்ந்த குருசந்திரனும் அவரது மகன் சதாசிவமும் அங்கு வந்து ரத்தினவேலுவை கடுமையாக தாக்கியுள்ளனர்.
  • மேலும், சதாசிவம் என்பவர் ரத்தினவேலுவை இரும்பு பைப்பால்அடித்து, கை, மண்டையை உடைத்து காயம் ஏற்படுத்தினர்.
  • அக்கம்பக்கத்தினர் தடுத்தபோதும் கடுமையாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
  • இதில், பலத்த காயமடைந்த ரத்தினவேல், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
  • ரத்தினவேலுவை சதாசிவம் இரும்பு பைப்பால் கொலை வெறி தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்