மனிதநேய அறக்கட்டளையில் படித்து ஐஏஎஸ் ஆன மாணவியின் திருமணத்தை நடத்தி வைத்த சைதை துரைசாமி

x

மனிதநேய அறக்கட்டளையில் படித்து, ஐஏஸ் ஆன மாணவியின் திருமணத்தை, முன்னாள் மேயரும், அறக்கட்டளையின் தலைவருமான சைதை துரைசாமி முன் நின்று நடத்தி வைத்தார். மேற்கு வங்கத்தில் தற்போது ஐஏஸ் அதிகாரியாக உள்ள

பிரியதர்ஷினி, சென்னையில் உள்ள மனிதநேய அறக்கட்டளையில் படித்து, ஐஏஎஸ் ஆனவர். இந்நிலையில், கோவையில் நடந்த அவரது திருமணத்தை, மனித நேய அறக்கட்டளையின் தலைவர் சைதை துரைசாமியும், அவரது மனைவி மல்லிகா துரைசாமியும், முன் நின்று நடத்தி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்