"விஜய் பற்றி அவரிடமே கேளுங்கள்" - எஸ்.ஏ.சந்திரசேகர் பதிலால் ரசிகர்கள் அதிர்ச்சி

x
  • நடிகர் விஜய் குறித்த கேள்விகளை அவரிடமே கேளுங்கள் என இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
  • திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உள்ள புத்திர காமேட்டீஸ்வரர் ஆலயத்தில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் சாமி தரிசனம் மேற்கொண்டார்.
  • அதன் பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், விஜய் அரசியலுக்கு வருவாரா என கேள்வி எழுப்பப்பட்டது.
  • இதற்கு, விஜய் குறித்த கேள்வியை அவரிடமே கேளுங்கள் என எஸ்.ஏ.சந்திரசேகர் பதிலளித்தார்.
  • அவரது பதில் விஜய் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்