சபரிமலையில் வெடிபொருள் நிரப்பும் போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

x

சபரிமலையில் வெடிபொருள் நிரப்பும் போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு


சபரிமலை ஐயப்பன் கோயிலில் வெடி வழிபாடு நடத்துவதற்காக வெடி பொருள் நிரம்பும் போது ஏற்பட்ட வெடி விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் உயிரிழந்தார். கடந்த 2ம் தேதி ஏற்பட்ட விபத்தில் சிக்கி ஜெயக்குமார், அமல், ராஜீஷ் ஆகிய 3 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். இதையடுத்து 3 பேருக்கும் சந்திதானம் அரசு மருத்துவமனையிலும், மேல் சிகிச்சைக்காக கோட்டயம் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் தீவிர சிகிச்சையில் இருந்த ஜெயக்குமார் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்