சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

x
  • பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது.
  • சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும்.
  • இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
  • இதனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று (மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
  • எனினும், பூஜைகள் எதுவும் நடை பெறாது. நாளை கொடியேற்றம் நடைபெறுகிறது.
  • ஆன்லைனில் முன் பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
  • விழாவின் இறுதி நாளான ஏப்ரல் 5-ந் தேதி பம்பையில் ஆராட்டு விழா நடைபெறும்.
  • அன்று மாலை கொடியிறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவடைகிறது.

Next Story

மேலும் செய்திகள்