2 ஆண்டுகளுக்கு பிறகு சபரிமலை பஸ்ம குளத்தில் பக்தர்கள் நீராட அனுமதி

x

சபரிமலை பஸ்ம குளத்தில் புனித நீராட, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

மண்டல மற்றும் மகர பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது.

இதனால், நாள்தோறும் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்து வருகின்றனர்.

இதனிடையே, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சன்னிதானத்தில் உள்ள பஸ்ம குளத்தில் பக்தர்கள் புனித நீராட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், குளத்தில் உள்ள தண்ணீரை ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை மாற்றும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்