சபரிமலை ஐப்பசி மாத பூஜை.. அக்.17ஆம் தேதி நடை திறப்பு

x

ஐப்பசி மாத பூஜைக்காக, வரும் 17ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது.

அக்டோபர் 22ஆம் தேதி வரை ஐந்து நாட்கள், காலை, மாலை என இரு வேளைகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளன.

இதனிடையே, வரும் 18ஆம் தேதி சபரிமலை சன்னிதானத்தில் குலுக்கல் முறையில் புதிய மேல்சாந்திகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்