உக்ரைன் குழந்தைகளை கூட விட்டு வைக்காத ரஷ்ய படை - தாய்மார்களிடம் சொன்ன ஷாக் தகவல்கள்

x
  • போரின் போது ரஷ்யப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீண்டும் தாயகம் திரும்பிய நிலையில், அவர்களை பெற்றோர்கள் கண்ணீருடன் வரவேற்றனர்...
  • உக்ரைனில் இருந்து 19 ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் ரஷ்யாவுக்கு நாடு கடத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அவர்களின் பாதுகாப்பிற்காக அழைத்து செல்லப்பட்டதாக ரஷ்யா தெரிவித்தது.
  • இந்நிலையில், தற்போது 30க்கும் அதிகமான குழந்தைகள் நாடு திரும்பிய நிலையில், மேலும் பல குழந்தைகளை மீட்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
  • இந்நிலையில் உக்ரைனுக்கு திரும்பி வந்த குழந்தைகளில் சிலர் தாங்கள் ரஷ்ய முகாமில் விலங்குகளைப் போல் நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்