"ரஷ்யா இன்னும் நிறுத்தவில்லை" - உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு | UKRAINE

x

உக்ரைன் முழுவதும் மின்தடையை ஏற்படுத்த ரஷ்யா சதித் திட்டம் தீட்டி இருப்பதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி குற்றம்சாட்டி உள்ளார். கீவ் நகரில் பேசிய செலன்ஸ்கி, தாக்குதலை ரஷ்யா இன்னும் நிறுத்தவில்லை என்று கூறினார். தாக்குதல் நடத்தப்படாத தோற்றத்தை ஏற்படுத்தி மிகப்பெரிய தாக்குதலை ரஷ்யா நடத்தக்கூடும் என்று கூறிய அவர், உக்ரைன் ராணுவத்தினர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்