இனி சனிக்கிழமைகளிலும் RTO.. | தமிழக அரசு அதிரடி உத்தரவு..

x

சென்னை மாநகரில் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களும் சனிக்கிழமைகளில் செயல்பட அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், பணிக்குச் செல்வோர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கு, மீனம்பாக்கம், செங்குன்றம் உள்பட அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களும் சனிக்கிழமைகளில் செயல்பட வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்