#BREAKING || தமிழகத்தில் நாளை நடக்க இருந்த பேரணியை தள்ளிவைக்க ஆர்எஸ்எஸ் முடிவு

தமிழகத்தில் நாளை நடைபெற இருந்த ஆர்எஸ்எஸ் பேரணி தள்ளிவைப்பு.
x

தமிழகத்தில் நாளை நடைபெற இருந்த ஆர்எஸ்எஸ் பேரணி தள்ளிவைப்பு.

44 இடங்களில் கட்டுப்பாடுகளுடன் பேரணி நடத்த அனுமதி வழங்கப்பட்ட நிலையில் ஆர்எஸ்எஸ் முடிவு.

பேரணியை தள்ளிவைக்க ஆர்எஸ்எஸ் முடிவு


Next Story

மேலும் செய்திகள்