#Breaking|| தமிழகத்தில் RSS பேரணி விவகாரம்.. உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

x

ஆர்எஸ்எஸ் பேரணிக்கான நிபந்தனைகளை தளர்த்திய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்த தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் வி. ராமசுப்ரமணியன், பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த விசாரித்தது.


இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் மார்ச் 28

ஒத்திவைத்தது.

ஆர்எஸ்எஸ் பேரணிக்கான நிபந்தனைகளை தளர்த்திய விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்