#BREAKING || மழை பாதிப்பு - "குடும்ப அட்டைக்கு ரூ.1000" - முதலமைச்சர் உத்தரவு

x

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு.

கடும் மழையால் சேதமடைந்த பயிர்கள் முறையாக கணக்கீடு செய்யப்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும் - முதலமைச்சர்


Next Story

மேலும் செய்திகள்