"3 நாட்களில் ராகுல் காந்திக்கு மீண்டும் பதவியை பெற்றுத்தருவோம்" - ஆர். எஸ். பாரதி சூளுரை

x
  • 24 மணி நேரத்திற்குள் ராகுல் காந்தியின் பதவி பறித்தவர்கள், 4 ஆண்டுகளாக மக்களவை துணை சபாநாயகர் தேர்தலை நடத்தாதது ஏன்? என கேள்வியெழுப்பிய திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி, 3 நாட்களில் ராகுல் காந்திக்கு மீண்டும் பதவியை பெற்றுத் தருவோம் என சூளுரைத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்