RS பாரதி வீட்டை முற்றுகையிட வந்த பாஜகவினர் தடுத்து நிறுத்திய போலீசார்

x
  • சென்னை நங்கநல்லூரில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வீட்டை முற்றுகையிட வந்த பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.
  • அண்மையில் நடந்த பொதுக் கூட்டத்தில், ஆட்சியை கலைத்தால் பாஜகவினர் நடமாட முடியாது என ஆர்.எஸ்.பாரதி கூறியதை கண்டித்து அவரது வீட்டை முற்றுகையிட வந்தனர்.
  • ஆனால், பாஜகவினரை தடுத்து நிறுத்திய போலீசார், கைது செய்தனர். இதனிடையே, இது குறித்து தகவலறிந்த திமுகவினர் ஆர்.எஸ்.பாரதி வீட்டின் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்