"ஈபிஎஸ் முதல்வரானதும் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.2000" - ADMK எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பேச்சு

x

2024-ல் சட்டமன்றத் தேர்தல் குறித்து டெல்லியில் பேசி வருவதாகவும், இதில் வெற்றி பெற்று ஈபிஎஸ் முதல்வரானதும், குடும்பத் தலைவிகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்