10 ரூ. காயினுக்கு ரூ.150 பிரியாணி.. அதிரடி ஆஃபர் கொடுத்த கடைக்காரர்.. -போலீசாரை திணற விட்ட Foodies

x

திட்டக்குடி அருகே, பத்து ரூபாய் பிரியாணியை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியதால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். கடலூர் மாவட்டம் ஆவட்டியில் புதிதாக பிரியாணிக் கடை திறக்கப்பட்டுள்ளது. இதில் கடை திறப்பு நாள் சலுகையாக பத்து ரூபாய் நாணயத்திற்கு ஒரு சிக்கன் பிரியாணி என அறிவிக்கப்பட்டது. இதனை வாங்க பத்து ரூபாய் நாணயங்களுடன் பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பானது.


Next Story

மேலும் செய்திகள்