கடைசி வரை எதிர்பார்த்து ஏமாந்த RR - "ஹல்லா போல்.. அடுத்த சீசன் வந்து போல்"

x

ஐபிஎல் தொடரின் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் வெளியேறி உள்ளன. 14 புள்ளிகளை மட்டுமே ராஜஸ்தான் பெற்றதால் அந்த அணியால் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. கடைசி லீக் போட்டியில் குஜராத்திடம் தோல்வி அடைந்த பெங்களூரு, 14 புள்ளிகளுடன் தொடரை நிறைவு செய்தது. இதனால் அந்த அணியும் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் நடையைக் கட்டி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்