கையில் பம்பரமாக சுழன்ற பட்டாக்கத்தி...மாஸ் காட்ட ரீல் வீடியோ செய்த ரவுடி - காத்திருந்த அதிர்ச்சி

x

பட்டாக்கத்தியைக் காண்பித்து வீடியோ வெளியிட்ட ரவுடி, போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டம், மதிச்சியம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார்.

இவர், மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், சமீபத்தில் பட்டாக்கத்தியை சுழற்றி வீடியோ வெளியிட்டிருந்தார்.

இதற்காக, போலீசார் அவரை விசாரணக்கு அழைத்த போது, அஜித்குமார் தலைமறைவானார்.

இந்நிலையில், தலைமறைவாக இருந்த அஜித்குமாரை, தனிப்படை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்