RCBஅணி கொண்டாடத்தில் நடுவே தெரிந்த 'ரொனால்டோ' - ஆச்சரியத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்

x

ஐபிஎல் போட்டியில் பெங்களூரு வெற்றி பெற்ற பிறகு விராட் கோலி, ரொனால்டோ போல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். ஹைதராபாத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற பெங்களூரு, பிளே-ஆஃப் வாய்ப்பையும் பிரகாசமாக்கியது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு போர்ச்சுகல் கால்பந்து வீரர் ரொனால்டோ போல், கோலி, சிராஜ், பார்னெல் ஆகிய வீரர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் கவனம்பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்