அம்மனுக்காக தலையில் கணவரோடு தட்டு ஏந்தி வந்த ரோஜா

x

திருப்பதி கங்கை அம்மன் கோயிலில் அமைச்சர் ரோஜா தனது கணவர் செல்வமணியுடன் சென்று அம்மனுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பணம் செய்தார். அங்கு கங்கை அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஏராளமானோர் அம்மனுக்கு பட்டு வஸ்திர சமர்ப்பணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், ஆந்திர மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் ரோஜா, அவருடைய கணவர் செல்வமணியுடன் சென்று கங்கை அம்மனுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பித்து கோவிலில் வழிபாடு நடத்தினர்..


Next Story

மேலும் செய்திகள்