திடீரென வெடித்த சாலைகள்..பறந்த வாகனங்கள்..அலறியடித்து ஓடிய மக்கள்..திக் திக் காட்சிகள்

x

தெ ன்னாப்பிரிக்க நாட்டின் மிகப்பெரும் வணிக நகரமான ஜோகன்னஸ் பர்க்கில் திடீரென பூமிக்கு அடியில் ஏற்பட்ட வெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திடீரென நிகழ்ந்த வெடிப்பினால் சாலைகள் பிளவுற்றன... வாகனங்கள் தூக்கி வீசப்பட்டன... மக்கள் அலறியடித்து ஓடினர். ஒருவேளை எரிவாயு குழாய் வெடிப்பால் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கக் கூடுமோ என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்