ரோடு மேல் ரோடு...தொட்டால் கையோடு வரும் சாலை தஞ்சையில் பரபரப்பு

x

தஞ்சையில் தார்ச்சாலை அமைக்கும் பணி தரமற்ற முறையில் இருப்பதாகக்கூறி, பணிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.

தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட 39-வார்டு ராஜராஜ சோழன் நகர் பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. இது மிகவும் தரமற்ற முறையில் இருப்பதாகவும், தரமான முறையில் சாலை அமைத்து தர வேண்டும் என்றும் வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் பணிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரோடு மேல் ரோடு...தொட்டால் கையோடு வரும் சாலை தஞ்சையில் பரபரப்பு


Next Story

மேலும் செய்திகள்