திடீர் சாலை மறியல் - சென்னையில் பரபரப்பு

x

சென்னை பல்லவன் இல்லம் முன்பு, ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் சாலை மறியல்

3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற ஊழியர்கள் போராட்டம்

7 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க கோரிக்கை

ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதிய தொகையை வழங்க வலியுறுத்தல்

ஓய்வு பெற்றவர்களுக்கு மருத்துவ உதவி, மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தல்


Next Story

மேலும் செய்திகள்