"தமிழகத்தில் எந்த மூலைக்கு ஆளுநர் சென்றாலும் கருப்புக்கொடி" - கே.பாலகிருஷ்ணன் சாடல்

x
  • தமிழகத்தில் எந்த மூலைக்கு ஆளுநர் ரவி சென்றாலும் கருப்பு கொடி காட்டுவோம் என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
  • கார்ல் மார்க்ஸ் சிந்தனை தேச வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது என்ற ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் கருப்பு கொடி ஏந்திய கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை சைதாப்பேட்டையில் இன்று நடைபெற்றது.
  • தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மார்க்ஸ் குறித்து பேசிய ஆளுநரைக் கடுமையாக சாடினார்.

Next Story

மேலும் செய்திகள்