பண்ட் உடல்நிலை-மருத்துவ குழு புதிய தகவல்

x

விபத்தில் சிக்கிய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரகாண்டில் கடந்த வியாழக்கிழமை அன்று விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட், படுகாயங்களுடன் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.

எனினும் காலில் காயம் குணமடையாததோடு, வீக்கம் குறையாததால் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்வதில் சிக்கல் நீடிக்கிறது.

இந்த நிலையில், பண்ட் உடல்நிலையை கண்காணிக்க பிசிசிஐ சார்பில் சிறப்பு மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்