zoo-வில் இருந்து ஓடிய காண்டாமிருகம்.. அடுத்த‌டுத்து பொதுமக்களை தாக்கியதால் அதிர்ச்சி

x

அசாமில் காசிரங்கா தேசிய பூங்காவில் இருந்து வெளியேறிய காண்டாமிருகம் ஒன்று, பொதுமக்களை தாக்கியதால் 4 பேர் படுகாயமடைந்தனர்.

கோலாகாட் மாவட்டத்தில் மூன்று நாட்களுக்கு முன்பு ஒருவரை தாக்கிய அந்த காண்டாமிருகம், அடுத்த‌டுத்து பொதுமக்களையும் வனத்துறையினரையும் தாக்கி வருகிறது.

படுகாயமடைந்த மாவட்ட வனத்துறை அதிகாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அருகில் உள்ள வனப்பகுதியில் காண்டாமிருகம் முகாமிட்டுள்ளதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்