இந்தி திணிப்புக்கு எதிராக தீர்மானம் - மக்கள் நீதி மய்யம் வரவேற்பு

x

இந்தி திணிப்புக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், இந்த தீர்மானத்தை மக்கள் நீதி மய்யம் வரவேற்றுள்ளது. இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தித் திணிப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்பதாகவும், மத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையிலான நாடாளுமன்றக் குழு சமர்ப்பித்துள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்