#JUSTIN | ரூ.535 கோடி பணத்துடன் சென்ற வாகனம் பழுது - தாம்பரத்தில் உச்சகட்ட பரபரப்பு

x

ரூ.535 கோடி பணத்துடன் சென்ற வாகனம் பழுது, தாம்பரம், சென்னை/சென்னை தாம்பரம் அருகே ரூ.535 கோடி பணத்துடன் சென்ற வாகனம் பழுது, சென்னை ரிசர்வ் வங்கியில் இருந்து 2 வாகனங்களில் விழுப்புரத்தில் உள்ள வங்கிகளுக்கு கொண்டு செல்லப்பட்ட பணம் ,தாம்பரம் அருகே வாகனம் பழுதானதால் சித்த மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி வைப்பு, பணத்துடன் நிற்கும் லாரிகளுக்கு, தாம்பரம் உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு


Next Story

மேலும் செய்திகள்