புலம்பெயர்ந்தோர் வாக்களிக்க ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரமா?

x

புலம்பெயர்ந்தோர் வாக்களிக்க ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரமா?


ரிமோட் வாக்குப் பதிவு இயந்திரங்கள் செயல்பாடுகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்துகிறது.

உள்நாட்டில் புலம்பெயர்ந்தவர்கள் வசிக்கும் பகுதியிலேயே வாக்களிக்கும் விதமாக ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தை அறிமுகம் செய்ய ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதனை நடைமுறைக்கு கொண்டு வருவது குறித்து டெல்லியில் இன்று காலை 11 மணிக்கு அனைத்து அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை தேர்தல் ஆணையம் நடத்துகிறது. கூட்டத்தில் பங்கேற்க அங்கீகரிக்கப்பட்ட 8 தேசிய கட்சிகள் மற்றும் 57 மாநில கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்