#JUSTIN || 1.79 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு ரூ.89.50 கோடி நிவாரணம் | Fishermans | Relief Fund

x

மீன்பிடி தடைக்கால நிவாரணம் - ரூ.89.50 கோடி ஒதுக்கீடு. மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை இன்று முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் பணிகள் தொடக்கம். 14 கடலோர மாவட்டங்களை சேர்ந்த மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.5000 மீன்பிடி தடைக்கால நிவாரணம். 1.79 லட்சம் மீனவ குடும்பங்கள் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு அரசு ரூ.89.50 கோடி நிதி ஒதுக்கீடு. கடல் மீன்வளத்தைப் பேணி காத்திட தமிழகத்தில் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்