வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பது, பாதுகாப்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி

x

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பது, பாதுகாப்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி


செங்கல்பட்டு மாவட்டம், உத்தண்டியில் உள்ள நயினார் குப்பத்தில், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையமும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும் இணைந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைப்பெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்