சீர்திருத்த பள்ளி சிறுவன் அடித்துக் கொலை - 6 பேர் அதிரடி கைது.. தொடரும் விசாரணை

சீர்திருத்த பள்ளி சிறுவன் அடித்துக் கொலை - 6 பேர் அதிரடி கைது.. தொடரும் விசாரணை
x

செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் கோகுல் ஸ்ரீ என்கிற சிறுவன் காவலர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சிறுவர் சீர்திருத்த பள்ளி காவலர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய பதிவாளர் அனு சௌத்ரி நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்


Next Story

மேலும் செய்திகள்