"முதல்வர் முன்னிலையில் செயல்முறை விளக்கம் தர தயார்" - மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை பரபரப்பு பேட்டி

x

23 ஆண்டுகளுக்கு முன்பு தாம் கண்டுபிடித்த மூலிகை பெட்ரோல் போலியானது என்று சிபிஐ தொடர்ந்த வழக்கில், நீதிமன்றம் மூலம் தனக்கு வெற்றி கிடைத்துள்ளதாக, சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ராமர் பிள்ளை கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்