ராஜஸ்தானில் ராகுலுடன் கைகோர்த்த ரிசர்வ் வங்கியின் Ex. கவர்னர்... கவனம் ஈர்த்த பாரத் ஜோடா யாத்திரை..!

x

பாரத் ஜோடா யாத்திரையில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், ராகுல் காந்தியுடன் கை கோர்த்தார். குமரியில் கடந்த செப்டம்பர் 7ம் தேதி துவங்கிய இந்த இந்திய ஒற்றுமை நடைபயணம், 98வது நாளாக ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது. ராஜஸ்தானில் உள்ள சவாய் மாதோபூரில் இருந்து யாத்திரை இன்று மீண்டும் தொடங்கும் போது, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியுடன், ரகுராம் ராஜனும் கலந்து கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்