"அண்ணாமலையிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்" - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

“அண்ணாமலையிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்“ - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
x

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு துப்பறிவாளர் என்றும் அவரிடம் திமுகவினர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்