எப்சன் பிராண்ட் தூதராக களமிறங்கிய ராஷ்மிகா மந்தனா

டிஜிட்டல் மற்றும் பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் புகழ்பெற்ற நிறுவனமான எப்சன், நடிகை ராஷ்மிகா மந்தனாவை, இந்தியாவின் பிராண்ட் தூதுராக நியமனம் செய்துள்ளது. ஜூன் மாதத்தில் நடைபெறும் 'எக்கோ டேங்க்' பிரிண்டர்களுக்கான மல்டி மீடியா பிரச்சாரத்தில், தயாரிப்புகளை விளம்பரப்படுத்த ராஷ்மிகா ஒத்துழைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள ராஷ்மிகா மந்தனா, எப்சன் இந்தியாவுடன் இணைந்து, எப்சன் 'எக்கோ டேங்க்' பிரிண்ட்டர்களை ஊக்குவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com