பாகுபலியாக நிற்கும் டூ பிளஸ்ஸி..சிராஜை பின்னுக்கு விரட்டிய ரஷீத் கான்..!

x

ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடிக்கும் பேட்டருக்கு வழங்கப்படும் ஆரஞ்ச் கேப், பெங்களூரு வீரர் டூபிளஸ்ஸி வசம் உள்ளது. 7 போட்டிகளில் ஆடியுள்ள டூபிளஸ்ஸி, 405 ரன்களுடன் பேட்டர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அதிக விக்கெட் வீழ்த்தும் பவுலர்களுக்கான பர்ப்பிள் கேப், குஜராத் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கானிடம் சென்றுள்ளது. 7 போட்டிகளில் விளையாடி, 14 விக்கெட்டுகளை ரஷீத் கான் வீழ்த்தி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்