திடீரென கோர்ட்டுக்குள் பரவிய நச்சுவாயு..! - மூச்சுத்திணறலால் மயங்கிய வழக்கறிஞர்... ராணிப்பேட்டையில் பரபரப்பு

x
  • ராணிப்பேட்டையில் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய நச்சுவாயுவால் வழக்கறிஞர் ஒருவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.
  • ராணிப்பேட்டை ஒருங்கிணிந்த நீதிமன்ற வளாகத்திற்கு அருகே உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
  • இந்நிலையில, தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய நச்சுவாயு, நீதிமன்ற வளாகத்திற்குள் பரவியுள்ளது.
  • இதில், ஜான் சாலமன் என்ற வழக்கறிஞருக்கு மூச்சுத் திணறல் உடல் நலம் பாதித்தது.
  • உடனடியாக அவரை மீட்ட சக வழக்கறிஞர்கள், வாலாஜாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
  • இதனால், நீதிமன்றம் வளாகத்தில் சிறுதி நேரம் பரபரப்பு ஏற்பட்டது

Next Story

மேலும் செய்திகள்