இடி தாக்கி கல்லூரி மாணவன் உயிரிழப்பு

x
  • ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே இடி தாக்கி முதலாம் ஆண்டு பயிலும் கல்லூரி மாணவன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
  • வாலாஜாப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்த நிலையில், விக்னேஷ் என்ற மாணவன், தனது தந்தையுடன் பசுமாட்டை வீட்டிற்கு அழைத்து வருவதற்காக சென்றுள்ளார்.
  • அப்போது எதிர்பாராத விதமாக இடி தாக்கியதில் நிலைகுலைந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
  • மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மாணவன் விக்னேஷ் உடலுக்கு கைத்தறி துறை அமைச்சர் காந்தி நேரில் அஞ்சலி செலுத்தியதோடு, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்