ரம்ஜான் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்.. மசூதிகளில் சிறப்பு தொழுகை.. !

x

இஸ்லாமியர்கள், ரமலான் மாதத்தில் நோன்பு கடைபிடித்து, வானில் பிறை தோன்றுவதன் அடிப்படையில் ரமலான் பண்டிகை கொண்டாடுவது வழக்கம். அதன்படி, நேற்று இரவு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிறை தென்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழக தலைமை ஹாஜி இன்றைய தினம் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவித்தார். இதையடுத்து, ரமலான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. மசூதிகளில் நடைபெறும் சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள் கலந்து கொள்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்