தன்னை கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த பெண்.. கதிகலங்கிய மருத்துவர்கள்

x
  • ராமநாதபுரம் அருகே, பெண் ஒருவரை பாம்பு கடித்த நிலையில், பாம்புடன் அரசு மருத்துவமனைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
  • நல்லாங்குடி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மனைவி வள்ளி, விவசாய நிலத்தில் அறுவடை செய்து கொண்டிருந்த போது, இரண்டு அடி நீளம் கொண்ட பாம்பு கடித்துள்ளது.
  • உடனடியாக, வள்ளியை மீட்ட அருகில் இருந்தவர்கள், பாம்பையும் பிடித்து ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
  • இதனிடையே, தீவிர சிகிச்சை பிரிவில் வள்ளி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்