நடுக்கடலில் மர்ம மூட்டையை வீசிய கும்பல் - விரட்டி பிடித்த கடலோர காவல் படையினர் - கடலில் வீசப்பட்டது தங்கமா? அல்லது போதைப்பொருளா?

x

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே நாட்டுப்படகு மூலம் இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்ட மர்ம பொருளை கடலோர காவல்படையினரை கண்டதும் சிலர் கடலில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்