"அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை" - வடலூர் வள்ளலார் தைப்பூச ஜோதி - திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்

x

கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலார் தைபூச ஜோதி தரினம் சரியாக 6 மணிக்கு 7 திரைகளை விளக்கி ஜோதி தரிசனம் நடைபெற்று வருகிறது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரும்பெரும் ஜோதி தனிபெரும் கருணை என கை கூப்பி ஜோதியை தரிசித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்