ராமஜெயம் கொலை வழக்கு - "காவலில் வைத்து விசாரிக்க உரிய காரணம் தெரிவிக்கவில்லை" வழக்கறிஞர் பேட்டி

x

ராமஜெயம் கொலை வழக்கில், உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கான தகுந்த காரணத்தை, சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்யவில்லை என வழக்கறிஞர் அலெக்ஸிஸ் சுதாகர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்