ராமஜெயம் கொலை வழக்கு - உயர்நீதிமன்றம் உத்தரவு

x

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு..

விசாரணை நிலை குறித்து அறிக்கையாக தாக்கல் செய்ய சிறப்பு புலனாய்வு குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..

வழக்கில் 30 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது - சிறப்பு புலனாய்வு குழு..

2012-ல் ராமஜெயம் கொலை தொடர்பாக அவரது சகோதரர் ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நவம்பர் 21ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..


Next Story

மேலும் செய்திகள்