BREAKING || ராமஜெயம் வழக்கு...சீலிடப்படப்பட்ட கவரில் ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல்

x

ராமஜெயம் கொலை வழக்கின் விசாரணை நிலை குறித்த அறிக்கை சீலிடப்படப்பட்ட கவரில் அறிக்கையாக தாக்கல்

சிறப்பு புலனாய்வு குழு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல்

விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது - காவல்துறை தகவல்

வழக்கு விசாரணை டிசம்பர் 20-ம் தேதிக்கு தள்ளிவைப்பு


Next Story

மேலும் செய்திகள்