"மீண்டும் தலைவரை சீண்டினால் அவ்வளவுதான்.." - ரோஜாவை எச்சரிக்கும் ரஜினி ரசிகர்கள்

x

ரஜினிகாந்த் குறித்து பேசுவதை அமைச்சர் ரோஜா நிறுத்தவில்லை என்றால், மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என ரஜினி ரசிகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். புதுச்சேரி புஷ்கரணி விழாவில் பங்கேற்ற பின் பேசிய ரோஜா, ஆந்திராவில் ரஜினிகாந்த் பேசியதை விமர்சித்திருந்தார். ரோஜாவின் விமர்சனத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள ரஜினி ரசிகர்கள், உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். ரஜினிகாந்த் குறித்து பேசுவதை நிறுத்தாவிட்டால், மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் கூறினர்.


Next Story

மேலும் செய்திகள்